பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
இறைவன் உதவியால் கூத்தாநல்லூர் மூன்றாம் கண் ஒருங்கிணைப்பு குழுவின் அடுத்த கட்டமாக இந்த அமைப்பை பதிவு செய்யும் வேலை தொடங்கப்பட்டுள்ளது...
உங்கள் அனைவரின் துவாவிற்கும், ஆதரவிற்கும் நன்றி! அல்ஹம்துலில்லாஹ்!! எல்லா புகழும் இறைவனுக்கே!!!
Comments
Post a Comment