துணிப்பைகளில் உதவி பொருட்கள் 100 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

அன்புடையீர், அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்....)

நமதூர் கொடையாளியின் உதவி பொருட்கள் கூத்தாநல்லூரில் வசிக்கும் தேவையுடைய 100 நபர்களுக்கு அல்லாஹ்வின் உதவியால் விநியோகம் செய்யப்பட்டது. இவ்வினியோகத்தில் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பை மற்றும் சாக்கு பைகள் உபயோகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ்!


மேலதிக விபரங்களுக்கு: +91 9486924365 (or) knr3rdeye@gmail.com
#knr3rdeye #Welfare #Association
கூத்தாநல்லுர் மூன்றாம் கண் பொதுநல சங்கம் (பதிவு எண்: SRG/74/2021).


Comments

Post a Comment