KNR 3RD EYE சங்கத்தின் விளக்க கடிதம் கூத்தாநல்லூர் ஜமாஅத்திற்கு கொடுக்கப்பட்டது.

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) 

நமது சங்கத்தின் 01-02-2022 தேதியிட்ட (3 பக்கங்கள்) கடிதம் , பெரியபள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகளுக்கு நேற்று செவ்வாய் கிழமை, 01-02-2022 சங்கத்தின் நிர்வாகிகளால் விளக்க கடிதம் சங்கத்தின் கூட்ட முடிவிற்கு பிறகு கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!


இந்த (OFFICIAL PAGE) KNR 3rd EYE சங்கத்தின் பக்கத்தில் இணைந்திருங்கள். பிறருக்கும் ஷேர் செய்து சங்கத்தின் செய்திகளை பகிருங்கள்...
கூத்தாநல்லுர் மூன்றாம் கண் பொதுநல சங்கம் (பதிவு எண்: SRG/74/2021).


Comments